Monday, August 25, 2008

பரந்து கிடக்கிறது நீர் வெளி
தொலைவில் கேட்கிறது
தனித்தலைபவனின் தாபக்குரல்
எப்போதேனும் என்னை உங்களுக்கு நினைவு வரலாம்
அப்போது நான் இல்லாமல் போகக் குஉடும்

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி இவள் பேரழகை...

வந்துட்டம்ல...

நானுங் குதிச்சிட்டேன் வலையுலகத்துல. வாள் வாள்னு வாள்த்துங்கய்யோவ்....